27-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
ரமணருடைய ஆசிரமம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் நிரந்தரமாக பலபேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவரவருக்கான இருப்பிடங்களும், சமையற்கூடமும் தோன்றிவிட்டது. ரமணரை சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார்....
View Article1-கடவுளின் குழந்தை –ஆர்.வெங்கடேஷ்
முருகேசன், சிவசங்கரன், பார்த்தசாரதி ஆகியோர் 1976 முதல் யோகியாரோடு பழகியவர்கள். இவர்கள் அனைவர்களின் வாழ்விலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் யோகியார். யோகியாரின் கட்டளைப்படி இன்றும் திருவண்ணாமலையில்...
View Articleநூல் அறிமுகம்: GTD எனும் மேஜிக் –என்.சொக்கன்
‘Getting Things Done‘ என்பதன் சுருக்கம்தான் இது. டேவிட் ஆலென் என்பவர்தான் GTD-யை உருவாக்கியவர். இந்தத் தலைப்பில் அவர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட, அடுத்த சில ஆண்டுகளுக்குள், இருபது லட்சத்துக்கும்...
View Articleகாசி யாத்திரை –பா.சு.ரமணன்
காசி யாத்திரை என்பது காசிக்கு மட்டும் சென்று வருவதா அல்லது மற்ற இடங்களும் சேர்ந்ததா… யாத்திரையை எங்கிருந்து துவங்குவது… செய்ய வேண்டிய கிரியைகள் என்னென்ன, எங்கு என்னென்ன செய்ய வேண்டும்… எங்கெங்கு...
View Articleநூல் விமர்சனம்: Quitters Inc –டாக்டர் கிருபாநிதி
Stephen King ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த horror genre எழுத்தாளர்களில் ஒருவர். எப்படிய்யா இந்தாளுக்கு இப்படியெல்லாம் plot தோணுது! அப்படின்னு ஆச்சர்யப்படுத்தும் writing machine. அவர் எழுதிய பல...
View Articleநூல் விமர்சனம்: ஆனந்தமயமான ரமண தரிசனம்! –சுப்ர.பாலன்
திருவண்ணாமலை மகான் ரமண மகரிஷியைப் பற்றி எத்தனையோ சுவையான ஆன்மிக அனுபவங்கள். இப்போது பா.சு. ரமணன் தொகுத்து வழங்குகிறார். பிராமண சுவாமியாகவும், இன்னும் பலவாறாகவும் இருந்தவரை உலகை ரமிக்க வந்த ‘ரமணர்’...
View Articleநூல் அறிமுகம்: நான் இராமானுசன் -சுஜாதா தேசிகன்
நண்பர் ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல்...
View Articleகண்ணனைத் தேடி — வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்
பகவானை ‘ஸர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்… ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார்...
View Articleபாலகுமாரனுக்கு நன்றி! –ஜெயராமன் ரகுநாதன்
”Neuroscience of Regret” ட்டும் ராஜராஜத்தேவ உடையாரும் —————————————————— ” Regret is rated more favorably than unfavorably by youngsters, primarily because of its informational value in motivating...
View Article`துக்ளக்’தர்பாரின் மந்திரிகள்!
சோவின் எழுத்துகளையும் அவரையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ‘ஒசாமஅசா’ ஒரு படி மேலே. குமுதத்தில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட இந்த நூல் தன்னுடைய சுயசரிதை அல்ல என்று சோ சொன்னாலும், கிட்டத்தட்ட இது...
View Article