வன்னி யுத்தம்
ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட்டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி...
View Articleஉங்கள் இலக்கு என்ன ? –என்.சொக்கன்
வாழ்க்கையில் வெற்றி சிகரத்தைத் தொடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.அவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கிப் பயணிக்கிறார்கள்.மற்றவர்கள் இலக்கில்லாமல் அலைகிறார்கள். உதாரணமாக,...
View Articleஜெயிக்க சில வழிகள் –என். சொக்கன்
மனித மனம் எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி திட்டமிடுதல், வித்தியாசமாகச் சிந்தித்தல், கனவு காணுதல், விடாமுயற்சி, பாஸிட்டிவ் சிந்தனை, ரிஸ்க் எடுப்பது, விட்டுக்கொடுப்பது, ஈகோ, பொறாமை, பர்ஃபெக்ஷன், கோபம்,...
View Articleவாத்தியார் தேனீ –என்.சொக்கன்
எப்போதும் ஓய்வின்றி உழைக்கிற ஒருவரை ‘தேனீ மாதிரி சுறுசுறுப்பு’ என்று சொல்வார்கள்.தேனீக்கள் சுறுசுறுப்பானவை மட்டுமில்லை, அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் இன்னும் ஏராளமாக உண்டு என்கிறது...
View Articleஞாபகம் இருக்கிறதா ? –என்.சொக்கன்
உங்கள் ஞாபக சக்தி எப்படி? உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான் நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார்கள். மற்றவர்கள் பத்து மணிக்குக் கேட்ட விஷயத்தைப் பத்தேகாலுக்குள் மறந்துவிட்டுத்...
View Articleஎப்போதும் பெண் – சுஜாதா
‘இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும்...
View Articleஅப்பாவின் ரேடியோ –சுஜாதா தேசிகனின் சிறுகதைகள் –விமர்சனம் –ரெங்கசுப்ரமணி
அப்பாவின் ரேடியோ சிறுகதைகள் பத்து பைசா பதிப்பகம் பக்கம் 169 விலை ரூ 110/= https://www.nhm.in/shop/home.php?cat=1207 இணையத்தில் மேயும் போது அங்கங்கு கண்ணில் படும் சில பின்னூட்டங்கள் சிரிப்பை...
View Article2-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… எனக்கு Western Music கிற்கு குருவாக அமைந்தவர் திரு. தன்ராஜ் மாஸ்டர் அவர்கள். அவரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அது அத்தனைக்கும் தகுதி உடையவர் அவர். அவர் யாரிடம் இசை கற்றுக்...
View Article3-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… தன்ராஜ் மாஸ்டரின் அறை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருக்கும் சாயி லாட்ஜில் 13-ஆம் நம்பர் அறையாகும். அங்கு ஒரு Upright Piano அருகிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற இசை அச்சுப்...
View Article4-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… ஆனால் அந்த வகுப்புகளிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு மாஸ்டர் என்னையே பாடம் நடத்தச் சொல்லி விட்டார். என்னடா இது! நமக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்காமலேயே, நம்மைச் சொல்லிக் கொடுக்கச்...
View Articleகும்பகோணம் பூரி-பாஸந்தி! –சமஸ்
கும்பகோணம். வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே,...
View Article5-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… G.K.V. – உடன் ஓயாத வேலை காரணமாக மாஸ்டரிடம் போக முடியாது. நேரம் கிடைக்கும்போது போய் அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனால் இசையமைப்பாளர்களைத் திட்டிய அதே திட்டுக்கள் எனக்கும்...
View Articleஎன் காதலியின் தந்தை –தினேஷ் ராம்
பாபா படத்தில் தான் முதன்முதலில் அவரை பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராக தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னை போல் தான் எமி...
View Article6-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… நண்பன் S.P. பாலசுப்ரமண்யம் அவனுக்கு என்று இருந்த இசைக்குழுவைக் கலைத்துவிட்டு என்னை வைத்து ஓர் இசைக்குழுவுடன் சினிமாப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான்...
View Article13-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… நீங்கள் எப்போதாவது தவமிருந்திருக்கிறீர்களா ? ஆகச் சிறப்பான, அதி உன்னதமான ஒரு செயலை செய்ய வேண்டுமானால் நீங்கள் தவம் இருந்தாக வேண்டும்! *** செய்க தவம், செய்க தவம் என்று ரயிலைப்...
View Article14-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
ஒரு பக்தர் உரிமையோடு பகவானிடம், “பகவானே எனக்கு எந்தவிதமான தத்துவார்த்த விளக்கங்களும் தேவையில்லை! எனக்கு ஆதாரத்துடன் உணர்த்த வேண்டும். கடவுள் இருக்கிறாரா? அவரைக் காண்பிக்க முடியுமா?” என்று கேட்க,...
View Article15-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… ‘ஹே ராம்‘ படத்தை ஓட விட்டு, கண்ணை மூடிக் கொண்டு இசையை மட்டும் கேளுங்கள். ஒரு தியானம் மாதிரி கேட்பது நல்லது. இடையில் மூக்கு சொறியாதீர்கள். எழுந்து போய் ஒரு தம்மடித்துவிட்டு வரலாம்...
View Article15-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
ஒரு பக்தர் ஸ்ரீ ரமணரிடம் – வேதசாஸ்திரங்களில் தேவதைகளின் சக்திகளைப் பற்றிக் கூறியிருக்கிறதே ? என்று வினவ – ஸ்ரீ ரமணர் – மனிதனாகிய ஒரு ஜீவனிடத்திலேயே – பிராணன், மனம், இந்திரியங்கள் – என்று எத்தனை சக்தி...
View Article16-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
ரமணருக்கு முதுமையுடன் நோயும் சேர்ந்து உடல் மிக நலிந்திருந்த சமயம். ஆனால் எப்போதும் யாராவது அவரைத் தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். மருத்துவரோ கண்டிப்பாக ஒய்வு தேவை என்று கூறினார். குறைந்தபட்சம் மதியச்...
View Article18-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… ‘ஹே ராம்‘ திரைப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானவர் வயலின் மேதை எல். சுப்பிரமணியம். என்ன காரணத்தினாலோ கமல்ஹாசனுக்கு எல்.எஸ்ஸின் இசை பொருத்தமாக இல்லை என்று தோன்றி...
View Article