19-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கமல்ஹாசன் எடுத்து முடித்த படத்தில், முதலில் ‘இசையில் தொடங்குதாம்மா‘ பாடலே கிடையாது. படத்தை ஓட விட்டுப் பார்த்த இளையராஜாவுக்கு அந்தக்...
View Articleசிதம்பரம் கொத்சு! –சமஸ்
‘சமஸ்’ஸி ன் சாப்பாட்டுப் புராணத்துக்குள் போவதற்கு முன் கொஞ்சம் சுய புராணம்… எனது சொந்த ஊர் கும்பகோணம் என்பதால், இங்கே சமஸ் குறிப்பிட்டிருக்கும் கொத்சும், சிதம்பரம் நடராஜரும் ரொம்பவே பரிச்சயம்....
View Articleதுரித உணவுகளின் தலைவன் – RVS
முதலில் நண்பர் RVS பற்றி ஓர் சிறிய அறிமுகம். Facebook மூலமாக சமீபத்தில் தான் இவர் பரிச்சயம். மன்னார்குடிக்காரர். நகைச்சுவை உணர்வு அபாரம். எழுத்து இவருக்கு வசப்பட்டுள்ளது. அவரது முன் அனுமதி பெற்று...
View Articleநூல் அறிமுகம் –வாழ்வு தரும் மரங்கள் –ச.திருமலை ராஜன்
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம் பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம் பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம் பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம் எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்...
View Article18-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி...
View Article23-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். இரவு. நல்ல குளிர். வழியில் தென்பட்ட ஒரு பவுத்த மடாலயத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு, படுத்தார். நள்ளிரவு குளிர் தாங்கவில்லை....
View Article26-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… இசைஞானி இப்படி உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. புத்தாண்டு தினத்தன்று கங்கை அமரனின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். முதலில் சாதாரணக் குரலில் ஆரம்பித்தவர், தடதடவென்று படபடக்கத்...
View Articleநரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும் –வைகாசி அனுஷம் –மஹா பெரியவா ஜெயந்தி
மேலே உள்ள நரசிம்மர் ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமில்லை, நம்ம ஹிந்து கேஷவ் தான்… மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே...
View Article1-விஸ்வரூபம் எடுத்த முருகன் –அரவிந்த் சுவாமிநாதன்
தலைப்பைப் பார்த்தவுடன் “பெருமாள் தானே விஸ்வரூபம் எடுத்ததாகப் படித்திருக்கிறோம், முருகன் எப்போது எடுத்தார், ஒருவேளை சூரசம்ஹாரம் பற்றிய பதிவோ” என யாரும் ஐயுற வேண்டாம். இது பெருமாளைப் பற்றிய பதிவல்ல....
View Article2-விஸ்வரூபம் எடுத்த முருகன் – அரவிந்த் சுவாமிநாதன்
இதன் முந்தைய பகுதி… நாவலில் நாயகன் மட்டுமல்ல; நாயகி என்று ஒருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவள் தெரிசா. வேதமேறிய ஜான் கிட்டாவய்யன் – சிநேகாம்பாளின் புத்திரி. தெரிசாவின் நினைவலைகளாக வரும்...
View Article39-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… யாரை “தென்னாட்டு சாந்தாராம்” என்று மக்கள் அழைத்தார்களோ, அன்றைய காலகட்டத்தில் யாரை இளையராஜா ஹீரோவாக நினைத்தாரோ, யார் மேல் அதிக பிரியம் வைத்திருந்தார்களோ அந்த ஸ்ரீதர் இளையராஜாவை இந்த...
View Article40-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…
இதன் முந்தைய பகுதி… அந்த நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர், கண்களின் சிகிச்சைக்காக வெளிநாடு போவதாக ஒரு செய்தி இருந்தது. அது, நாளடைவில் வெளிநாட்டில் இருக்கும் நாட்களை ஏன் வீணாக்க வேண்டும் என்று ஒரு திரைப்படம்...
View Articleஎன் பேர் ஆண்டாள் –கட்டுரைகள் –சுஜாதா தேசிகன்
‘என் பேர் ஆண்டாள்’ கட்டுரைத் தொகுப்பு வந்துவிட்டது. ஓவர் டு தேசிகன்… எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கத் தான் செய்கிறது. இந்த...
View Articleஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பா –சமஸ்
மைசூர் பாகு என்ற பெயரை உச்சரிக்கும்போதே கத்தி, சுத்தியல், கடப்பாறை இன்ன பிற கடின ரக வஸ்துகள் ஞாபகமும் கூடவே வருவது பழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் நாமல்ல, பொறுப்பை இல்லத்தரசிகளும் பத்திரிகை தமாஷ்...
View Articleஇடைவேளை –நாவல் விமர்சனம் –சுப்ர.பாலன்
‘ரஷ்யாவில் பனி பெய்தால் இந்தியாவில் சளி பிடிக்கும் என்று ஒருகாலத்தில் சொன்னது உண்டு. இப்போது ரஷ்யா இடத்தில் அமெரிக்கா’- இப்படி ஒரு நிலையை வெகு யதார்த்தமாக எழுதுகிறார் ஆர்.வெங்கடேஷ் தம்முடைய ‘இடைவேளை’...
View Articleமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி –மகாதேவன்
நரேந்திர மோடி, குஜராத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்? மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. இதற்காகத் தனியாகக் காவல்...
View Articleஎன்றென்றும் சுஜாதா –அமுதவன்
மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழ் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொட்டுப்பார்ப்பதாக இருந்ததுதான்...
View Articleதட்டே இட்லி –பிடதி ஸ்பெஷல்
பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பிடதிக்குச் சிறப்பான அடையாளம் ஒன்று உண்டு. அதுதான் தட்டு இட்லி. கன்னடத்தில் ‘தட்டே இட்லி’ என்பார்கள். தட்டே என்றால் தட்டு. தோசையும் இல்லாத இட்லியும்...
View Articleவேதமும் பண்பாடும் –ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்
‘குமுதம் ஜோதிடம்’ ஆசிரியர் உயர்திரு ஏ.எம். ராஜகோபாலன் (AMR) அவர்களின் அபிப்ராயம் இதோ! (குமுதம் ஜோதிடம் பத்திரிகையில் வெளிவந்த அவரது மதிப்புரை- வேதமும் பண்பாடும் நூல்) பட்டொளி வீசித் திகழும் தர்மம் –...
View Articleரவா இட்லி –பெங்களூரு ஸ்பெஷல்
தென்னிந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுக்காரர்களை மயக்கும் அம்சங்களில் இட்லியும் ஒன்று. என்ன மாயமோ தெரியவில்லை. தென்னிந்தியா தாண்டி வேறு எங்கேயும் இட்லியை இட்லியாக அவித்தெடுக்க முடியவில்லை....
View Article