பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்
நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்
தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்
மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்
–சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்
சொல்வனத்தில் வெளியான எனது நூல் அறிமுகம் ஒன்று. பாலஹனுமான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…
ராஜன்
