நூல் அறிமுகம்: வெற்றி வெளியே இல்லை –சுப்ர.பாலன்
சீனாவில் ஷ்யாங்கே நகரத்திலிருந்து கடலில் நகரும் தொழிற்சாலையாக ஒரு கப்பல் புறப்படுகிறதாம். நியூயார்க் செல்லும் வழியில், நிற்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை வாங்கிச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கப்பலிலேயே...
View Articleநூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ச.திருமலை ராஜன்
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம் பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம் பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம் பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம் எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்...
View Articleரெடியா கலாம் ? –சுஜாதா
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும்...
View Articleஎனக்கு வேலை கிடைக்குமா? –கலாம்
அந்த இளைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அவருடைய கை விரல் நகங்களெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருந்தன. சும்மாவா? இந்திய விமானப்படையில் சேரும் அபூர்வமான வாய்ப்பு. இந்த இண்டர்வ்யூவில் மட்டும்...
View Articleநூல் விமர்சனம்: தெய்வத்தின் தெய்வம் காப்பாற்றும்! –சுப்ர.பாலன்
சதா சர்வகாலமும் ராம நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் அனுமன் மட்டும் ஏன் வைகுந்தம் போகவில்லை? இப்படி ஒரு சந்தேகம் வந்ததாம் பிரகலாதனுக்கு. பகவானின் அனுமதிபெற்று பூமிக்கு வந்து இதை அனுமனிடமே கேட்டுத்...
View Articleகாரச் சட்னியும் அரை டஜன் வெள்ளை அப்பமும் –சமஸ்
தமிழர்கள் வாழ்வில் பலகாரங்கள், பட்சணங்களுக்குரிய அதே முக்கியத்துவம் தொட்டுக்கைக்கும் உண்டு. இதற்கு சரியான உதாரணம் மதுரை ‘கோபி அய்யங்கார் கடை‘. முக்கால் நூற்றாண்டைக் கடந்த இந்தக் கடையின் காரச்...
View Article1-கடவுளின் குழந்தை –ஆர்.வெங்கடேஷ்
முருகேசன், சிவசங்கரன், பார்த்தசாரதி ஆகியோர் 1976 முதல் யோகியாரோடு பழகியவர்கள். இவர்கள் அனைவர்களின் வாழ்விலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் யோகியார். யோகியாரின் கட்டளைப்படி இன்றும் திருவண்ணாமலையில்...
View Articleநூல் அறிமுகம்: GTD எனும் மேஜிக் –என்.சொக்கன்
‘Getting Things Done‘ என்பதன் சுருக்கம்தான் இது. டேவிட் ஆலென் என்பவர்தான் GTD-யை உருவாக்கியவர். இந்தத் தலைப்பில் அவர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட, அடுத்த சில ஆண்டுகளுக்குள், இருபது லட்சத்துக்கும்...
View Articleகாசி யாத்திரை –பா.சு.ரமணன்
காசி யாத்திரை என்பது காசிக்கு மட்டும் சென்று வருவதா அல்லது மற்ற இடங்களும் சேர்ந்ததா… யாத்திரையை எங்கிருந்து துவங்குவது… செய்ய வேண்டிய கிரியைகள் என்னென்ன, எங்கு என்னென்ன செய்ய வேண்டும்… எங்கெங்கு...
View Articleநூல் விமர்சனம்: Quitters Inc –டாக்டர் கிருபாநிதி
Stephen King ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த horror genre எழுத்தாளர்களில் ஒருவர். எப்படிய்யா இந்தாளுக்கு இப்படியெல்லாம் plot தோணுது! அப்படின்னு ஆச்சர்யப்படுத்தும் writing machine. அவர் எழுதிய பல...
View Articleநூல் விமர்சனம்: ஆனந்தமயமான ரமண தரிசனம்! –சுப்ர.பாலன்
திருவண்ணாமலை மகான் ரமண மகரிஷியைப் பற்றி எத்தனையோ சுவையான ஆன்மிக அனுபவங்கள். இப்போது பா.சு. ரமணன் தொகுத்து வழங்குகிறார். பிராமண சுவாமியாகவும், இன்னும் பலவாறாகவும் இருந்தவரை உலகை ரமிக்க வந்த ‘ரமணர்’...
View Articleநூல் அறிமுகம்: நான் இராமானுசன் -சுஜாதா தேசிகன்
நண்பர் ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல்...
View Articleகண்ணனைத் தேடி — வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்
பகவானை ‘ஸர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்… ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார்...
View Articleபேச்சு அறு! –பாலகுமாரன்
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? ஆரம்ப கட்டத்தில் ஆமாம். மௌனமாக இருப்பதற்கு முனிவர்களும், ரிஷிகளும் வனாந்தரங்களுக்குப் போனார்கள். நிசப்தம் கருதிப் போகவில்லை. வனம்...
View Articleதாமரை போலொரு மலர்ச்சி! -பாலகுமாரன்
இன்னும் ஆழ்ந்து மௌனத்துக்குள் போவோம். என்ன செய்கிறது இந்த மௌனம் என்று கவனிக்கத் தொடங்கினால் மௌனம் என்பது மனம் கவனித்தல் என்ற நிலைக்கு அழைத்துப்போவது என்பது தெளிவாகி அந்த நிலைக்கு போகும்போது கண்கள்...
View Articleபாலகுமாரனுக்கு நன்றி! –ஜெயராமன் ரகுநாதன்
”Neuroscience of Regret” ட்டும் ராஜராஜத்தேவ உடையாரும் —————————————————— ” Regret is rated more favorably than unfavorably by youngsters, primarily because of its informational value in motivating...
View Articleமன ஒருமை! -பாலகுமாரன்
அடிப்படையான ஒரு தனிமையும், சட்டென்று அதன் ஒரு உச்சமும் ஒன்றன்பின் ஒன்றாக உடனடியாகச் சொல்லப்பட்டது. இப்பொழுது இடையில் இருக்கின்ற விஷயங்கள் என்னென்ன, எப்படி இந்தத் தனிமையைப் பலப் படுத்திக் கொள்வது, எதன்...
View Articleகுருவைத் தேடு! –பாலகுமாரன்
நல்ல குரு கிடைப்பதுதான் அதிர்ஷ்டம். தனித்திருத்தலைவிட, வெகுநாள் மௌனமாய் இருப்பதைவிட, விதம் விதமாய் மந்திரஜபங்கள் செய்வதைவிட ஒரு குருவினுடைய அண்மை மகத்தான நன்மைகளை நிச்சயம் செய்யும். தன்னை அறிவது என்ற...
View Articleமுரண் இல்லாத உறவு! –பாலகுமாரன்
எனக்கு குரு தேவையில்லை. அப்படி ஒருவர் எவருக்கும் அவசியமில்லை’ என்று சொல்பவர்களெல்லாம் குரு என்பவரைப் பற்றி இங்கும் அங்குமாய் கேள்விப்பட்டு, ஏதேனும் பத்திரிகைகளில் படித்து இவர்கள் எல்லோருமே...
View Articleநாத்திகம் பேசுவதில் லாபமில்லை! –பாலகுமாரன்
இது அவனால் பலமுறை பல கட்டுரைகளில் பரிமாறப்பட்டபோது ஒரு தகவலாக அந்த மகோன்னதமான மனிதரின் உன்னதத்தைச் சொல்லும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் இதனுடைய சூட்சுமத்தைச் சொல்லியாக...
View Article