மனம் என்ற குமிழ்! –பாலகுமாரன்
கவனித்து பார்க்கும்போது நாத்திகம் மிகப் பெரிய விடுதலை என்றுதான் தோன்றுகிறது. கடவுள் என்பதைச் சுமக்காமல் கீழே இறக்கி வைத்துவிட்டு மனிதனை மனிதனாகப் பார்க்கின்ற ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது. கடவுள்...
View Article27-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…
ரமணருடைய ஆசிரமம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் நிரந்தரமாக பலபேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவரவருக்கான இருப்பிடங்களும், சமையற்கூடமும் தோன்றிவிட்டது. ரமணரை சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார்....
View Articleசடங்கை விசாரி! -பாலகுமாரன்
உண்மையில் இந்தச் சடங்குகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா இல்லையா? அவை உண்மையா, பொய்யா? உண்மையெனில் எப்படி? பொய்யெனில் எதற்கு? மனித வாழ்க்கையைச் சமாதானப்படுத்தலே சடங்குகளின் நோக்கமாக இருந்திருக்கிறது....
View Articleமனம் என்கிற ஏரி! -பாலகுமாரன்
நான் ஒரு காரியம் செய்துகொண்டே நான் என்ன செய்கிறேன் என்று விசாரிக்க வேண்டும். இது சாதாரணமான ஒரு வாக்கியமாக மனத்தில் தோன்றும். இல்லை. இப்படி விசாரிக்கும்போது ஏற்படுகின்ற அகவிழிப்பு பிரமிப்பானது....
View Articleஎல்லாமும் நானே! -பாலகுமாரன்
பிச்சைக்காரர்களைப் புறக்கணிக்கலாகாது. முடிந்தவரை அவர்களைப் போற்ற வேண்டும் என்று என் குரு சொன்னதற்கு இதுதான் காரணமாக இருக்குமோ? ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டவருக்குச் சம்பாதிக்க முடியாதோ? சம்பாதித்தால் ஆன்ம...
View Articleகடவுளை மறந்துவிடு! –பாலகுமாரன்
அந்த முனிவரின் வாழ்க்கையெல்லாம் சரி. ரமணரின் உபதேசமும் சரி. ஆனால் திருமண பந்தத்தில் ஈடுபட்டு, குழந்தைகள் பெற்று பொறுப்புள்ள கணவனாக இருக்கின்ற நான் சுயம் என்பதை எப்படி இழக்க முடியும். ‘There are no...
View Articleதன்னை அறிதல்! –பாலகுமாரன்
எது உலகத்தின் பிரச்னையைத் தீர்க்க வல்லது? தொழிலாளர் சர்வாதிகாரமா, வியாபாரிகளின் வலிமையா, அரசியல்வாதிகளின் தந்திரமா, ஆன்மிகவாதிகளின் போதனையா? அல்லது போர் வீரர்களின் திறமையா? இவையெல்லாமே குறையுடையது....
View Articleசத்தியத்தை நோக்கி…பாலகுமாரன்
தன்னை அறியும் இந்தப் போராட்டம் தொடர்ந்து தான் ஆக வேண்டும். மனிதன் இந்தப் பிடியைத் தளரவிட முடியாது. தளரவிட மாட்டான். எப்பேர்ப்பட்ட பரிணாம வளர்ச்சியை அவன் பெற்றிருக்கிறான்? எத்தனை மனவலிமை? எவ்வளவு...
View Article1-கடவுளின் குழந்தை –ஆர்.வெங்கடேஷ்
முருகேசன், சிவசங்கரன், பார்த்தசாரதி ஆகியோர் 1976 முதல் யோகியாரோடு பழகியவர்கள். இவர்கள் அனைவர்களின் வாழ்விலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் யோகியார். யோகியாரின் கட்டளைப்படி இன்றும் திருவண்ணாமலையில்...
View Articleநூல் அறிமுகம்: GTD எனும் மேஜிக் –என்.சொக்கன்
‘Getting Things Done‘ என்பதன் சுருக்கம்தான் இது. டேவிட் ஆலென் என்பவர்தான் GTD-யை உருவாக்கியவர். இந்தத் தலைப்பில் அவர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட, அடுத்த சில ஆண்டுகளுக்குள், இருபது லட்சத்துக்கும்...
View Articleகாசி யாத்திரை –பா.சு.ரமணன்
காசி யாத்திரை என்பது காசிக்கு மட்டும் சென்று வருவதா அல்லது மற்ற இடங்களும் சேர்ந்ததா… யாத்திரையை எங்கிருந்து துவங்குவது… செய்ய வேண்டிய கிரியைகள் என்னென்ன, எங்கு என்னென்ன செய்ய வேண்டும்… எங்கெங்கு...
View Articleநூல் விமர்சனம்: Quitters Inc –டாக்டர் கிருபாநிதி
Stephen King ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த horror genre எழுத்தாளர்களில் ஒருவர். எப்படிய்யா இந்தாளுக்கு இப்படியெல்லாம் plot தோணுது! அப்படின்னு ஆச்சர்யப்படுத்தும் writing machine. அவர் எழுதிய பல...
View Articleநூல் விமர்சனம்: ஆனந்தமயமான ரமண தரிசனம்! –சுப்ர.பாலன்
திருவண்ணாமலை மகான் ரமண மகரிஷியைப் பற்றி எத்தனையோ சுவையான ஆன்மிக அனுபவங்கள். இப்போது பா.சு. ரமணன் தொகுத்து வழங்குகிறார். பிராமண சுவாமியாகவும், இன்னும் பலவாறாகவும் இருந்தவரை உலகை ரமிக்க வந்த ‘ரமணர்’...
View Articleநூல் அறிமுகம்: நான் இராமானுசன் -சுஜாதா தேசிகன்
நண்பர் ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல்...
View Articleகண்ணனைத் தேடி — வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்
பகவானை ‘ஸர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்… ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார்...
View Articleபாலகுமாரனுக்கு நன்றி! –ஜெயராமன் ரகுநாதன்
”Neuroscience of Regret” ட்டும் ராஜராஜத்தேவ உடையாரும் —————————————————— ” Regret is rated more favorably than unfavorably by youngsters, primarily because of its informational value in motivating...
View Articleகாரச் சட்னியும் அரை டஜன் வெள்ளை அப்பமும் –சமஸ்
தமிழர்கள் வாழ்வில் பலகாரங்கள், பட்சணங்களுக்குரிய அதே முக்கியத்துவம் தொட்டுக்கைக்கும் உண்டு. இதற்கு சரியான உதாரணம் மதுரை ‘கோபி அய்யங்கார் கடை‘. முக்கால் நூற்றாண்டைக் கடந்த இந்தக் கடையின் காரச்...
View Article`துக்ளக்’தர்பாரின் மந்திரிகள்!
சோவின் எழுத்துகளையும் அவரையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ‘ஒசாமஅசா’ ஒரு படி மேலே. குமுதத்தில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட இந்த நூல் தன்னுடைய சுயசரிதை அல்ல என்று சோ சொன்னாலும், கிட்டத்தட்ட இது...
View Article